Search This Blog

Showing posts with label literature. Show all posts
Showing posts with label literature. Show all posts

Monday, August 18, 2008

சமீபத்திய வெளியீடுகளில் கவர்ந்தவை!!-viruba

உயிர்மை:
விழித்திருப்பவனின் இரவு - எஸ்.ராமகிருஷ்ணன்
உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன் (நாவல்)
மறைவாய் சொன்ன கதைகள்' - கி.ராஜநாராயணன் & கழனியூரன் (நாட்டுப் புற பாலியல் கதைகளின் தொகுப்பு),
ஒரு பனங்காட்டு கிராமம் - மு. சுயம்புலிங்கம் (சிறுகதை)
'கு.அழகிரிசாமி கடிதங்கள்' (கி.ராவுக்கு எழுதியது)
பெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி
ராஸ லீலா (நாவல்) - சாரு நிவேதிதா
ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள் - மணா
இந்தியப் பிரிவினை சினிமா இந்து முஸ்லீம் பிரச்சினை - யமுனா ராஜேந்திரன்
தற்கொலை முனை - சுதேசமித்திரன் (சிறுகதை)
ஒரு இரவில் 21 செ.மீ. மழை பெய்தது - முகுந்த் நாகராஜன் (கவிதை)
பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும் - யமுனா ராஜேந்திரன்
தனிமையின் வழி - சுகுமாரன்
நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள் - மு. சுயம்புலிங்கம் (கவிதை)
பாலகாண்டம் - நா முத்துக்குமார்
கண் பேசும் வார்த்தைகள் - நா முத்துக்குமார்
பெருஞ்சுவைக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) - ஜெயந்தி சங்கர்கிழக்கு பதிப்பகம்:
ரெண்டு - பா.ராகவன் (நாவல்)
கே.ஜி.பி - என்.சொக்கன்
மு.க - ஜெ. ராம்கி
ஹிஸ்பொல்லா (பயங்கரவாதத்தின் முகவரி) - பா ராகவன்
சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
மும்பை : குற்றத் தலைநகரம் - என்.சொக்கன், பத்ரி சேஷாத்ரி, மருதன், முகில், ஆர்.முத்துக்குமார், ச.ந. கண்ணன்
வல்லினம் மெல்லினம் இடையினம் - என் சொக்கன்
பயாஸ்கோப் - அசோகமித்திரன
வேர்ப்பற்று - இந்திரா பார்த்தசாரதி
வைக்கம் முகமது பஷீர் - (மலையாள மூலம்) ஈ.எம்.அஷ்ரஃப் : (தமிழில்) குறிஞ்சிவேலன்விகடன்:
தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
டூரிங் டாக்கீஸ் இயக்குநர் சேரன்
எத்தனை மனிதர்கள் - சின்னக்குத்தூசி
இவன்தான் பாலா
காலம் - வண்ணநிலவன்காலச்சுவடு:
சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முஹம்மது மீரான்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும் - பொ வேல்சாமி
தொலைவில் (கவிதை) - வாசுதேவன்
மிதக்கும் மகரந்தம் (கவிதை) - எழிலரசிசாகித்திய அகாதெமி:
தமஸ் (இருட்டு) - இந்தி நாவல் :: மூலம் - பீஷ்ம சாஹ்னி (தமிழாக்கம் - வெங்கட் சாமிநாதன்)
பருவம் - கன்னட நாவல் :: மூலம் - எம்.எஸ். பைரப்பா (தமிழாக்கம் - பாவண்ணன்)
இந்திய இலக்கிய சிற்பிகள் : டி எஸ் சொக்கலிங்கம் - பொன் தனசேகரன்
இந்திய இலக்கிய சிற்பிகள் : பி எஸ் ராமையா - மு பழனி இராகுலதாசன்
இந்திய இலக்கிய சிற்பிகள் : இறையருட் கவிமணி கா அப்துல் கபூர் - ஹ மு நத்தர்சா
இந்திய இலக்கிய சிற்பிகள் : திரிகூடராசப்பக்கவிராயர் - ஆ முத்தையா
இந்திய இலக்கிய சிற்பிகள் : பண்டிதமணி மு கதிரேசன் செட்டியார் - நிர்மலா மோகன்காவ்யா:
ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - (தொகுப்பாசிரியர்) தமிழவன்
இலக்கிய விசாரங்கள் - க நா சு கட்டுரைகள் 1
இலக்கிய விமர்சனங்கள் - க நா சு கட்டுரைகள் 2
பொய்த்தேவு - க நா சு (நாவல்)தமிழினி:
கொற்றவை - ஜெயமோகன் (நாவல்)
யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி (நாவல்)
ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ் (நாவல்)
பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் (நாவல்)
மணல்கடிகை - கோபாலகிருஷ்ணன் (நாவல்)
தொலைகடல் - உமா மகேஸ்வரி (சிறுகதை)
கொங்குதேர் வாழ்க்கை 1, 2 (கவிதை)
அலைகளினூடே - (தொகுப்பாசிரியர்) அ கா பெருமாள்
நரிக்குறவர் இனவரையியல் - கரசூர் பத்மபாரதிவேறு:
ஆரிய உதடுகள் உன்னது - பாமரன் (அம்ருதா)
தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (விஜயா பப்ளிகேஷன்ஸ்)
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் - நாகரத்தினம் கிருஷ்ணா
மாண்டொழிக மரண தண்டனை - வி ஆர் கிருஷ்ணய்யர்-கே பாலகோபால், பழ நெடுமாறன் - தியாகு (மோ ஸ்டாலின் நினைவு நூலகம்)
நிமிர வைக்கும் நெல்லை - வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன் (பொதிகை-பொருநை-கரிசல்)
செடல் (நாவல்) - இமையம் (க்ரியா)
மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - எஸ் வி ராஜதுரை, வ கீதா
தவறவிடக் கூடாத பத்து புத்தகங்கள்:
இராக் பிளஸ் சதாம் மைனஸ் சதாம் - பா ராகவன் (கிழக்கு)
சுப்ரமண்ய ராஜு கதைகள் (கிழக்கு)
தேடு:கூகுளின் வெற்றிக் கதை - சொக்கன் (கிழக்கு)
மனித உரிமைகள் - எஸ் சாந்தகுமார் :: தமிழில் - என். ராமகிருஷ்ணன் (மக்கள் கண்காணிப்பகம்)
இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை : கு அழகிரிசாமி - வெளி ரங்கராஜன் (சாகித்திய அகாதெமி)
தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா (உயிர்மை)
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - அ முத்துலிங்கம் (உயிர்மை)
ஆஸ்பத்திரி (நாவல்) - சுதேசமித்திரன் (உயிர்மை)
கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன் (உயிர்மை)
சிறைவாழ்க்கை - தோழர் ஆர் நல்லகண்ணு அவர்களின் சிறையனுபவம் (சாளரம் - பொன்னி)கொசுறு:
கரித்தாள் தெரியவில்லையா தம்பீ... - பெருமாள்முருகன் (காலச்சுவடு)

Sunday, August 17, 2008

செய்யுள்!!!

பட்டினத்துப் பிள்ளை:
முதற் சங்கம் அமூதூட்டும்மொய் குழலார்
சங்கம் நல் விலங்கு பூட்டும் - கடைச் சாங்கமாம்பூது அது ஊதும் அம்மட்டோ இம்மட்டோநாம் பூமி வாழ்ந்த நலம்செய்யுள்கூழைப் பலாத் தழைக்கப் பாடக் குற மகளும்மூழக்குழக்குத் தினை தந்தாள் - சோழா கேள்உப்புக்கும் பாடி புளிக்கும் ஒரு கவிதைஒப்பிக்கும் எந்தன் உளம்புற நானூறுஏணிச்சேரி முட மோசியார்மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவோன்வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்குன்றம் பாடின கொல்லோகளிறு மிக உடைய இக் கவின் பெறு காடேஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்(பாடப்பெற்ற மன்னன் ஆய் அண்டிரன்)விளங்குமணிக் கொடும் பூண் ஆ அய்-நின்னாட்டுஇளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோநின்னும் நின் மலையும் பாடி வருநர்க்குஇன் முகம் கரவாது உவந்த நீ அளித்தஅண்ணல் யானை எண்ணின்,கொங்கர்க்குடகடல் ஓட்டிய ஞான்றைத்தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவேநாலடியார்துய்த்துக் கழியான் துறவோர்க் கொன்றீகலான்வைத்துக் கழியும் ம்டவோனை - வைத்தபொருளும் அவனை நகுமே. உலகத்துஅருளும் அவனை நகும்திருமந்திரம்ஒன்று அவன்தானே,இரண்டு அவன் இன்னருள்நின்றனன் மூன்றினுள் , நான்கு உணர்ந்தான் ஈந்துவென்றனன் , ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச் சென்றனன் , தானிருந்தான் உணர்ந்து எட்டேமூதுரைஉற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்பற்றலரைக் கண்டால் பணிவரோ== கற்றூண்பிளந்திறுவதல்லால் பெரும் பாரந் தாங்கின்தளர்ந்து வளையுமோ தான்நாலடியார்அரக்காம்பல் நாறும் வாய் அம்மருங்கிற் கன்னோபரற்கானம் ஆற்றின கொல்லோ - அரக்கார்ந்தபஞ்சு கொண்டூட்டினும் பையெனப் பையெனவென்றுஅஞ்சிப்பின் வாங்கும் அடிநாலடியார்ஆ வேறுருவின ஆயினும் ஆபயந்தபால் வேறுருவின வல்லவாம் -பால் போல்ஒருதன்மைத் தாகும் அறநெறி. ஆ போல்உருவு பலகொளல் ஈங்குமூதுரைநற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலாமூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்காக்கை உகக்கும் பிணம் with regs vasan