Search This Blog

Sunday, November 23, 2008

சொல்லின் மருவு...!!!!!

சொல்லுதல்,சாற்றுதல்,
அறைதல்,அளாவல்,
வியம்புதல்,விளக்குதல்,
செப்புதல்,சலித்தல்,
உரைத்தல்,உசாவல்,
விளம்புதல்,விளித்தல்,
மொழிதல்,முனகுதல்,
இயம்புதல்,இசைத்தல்,
பறைதல்,பகலுதல்,
கூறுதல்,குழறல்,
பேசுதல்,ஆற்றுதல்,
புறத்தல்,கத்துதல்,
இன்றி
அகத்தலாய்
ஓலத்துடன்...

No comments: