Search This Blog

Friday, November 7, 2008

தொலைந்த உறக்கம்!!

அது எழுந்து
அவர்கள் அழுகிறார்களா?
என்று பார்த்தது.
மருமகளை
அழச்சொல்லி விட்டுப்
படுத்துக் கொண்டது.
பின்
அவளும்
அவர்களும்
அலறி அழுதனர்!!!

No comments: